Breaking News

ரூ.18,000 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் 46 மல்டி-டாஸ்கிங் ஊழியர்களுக்கான வேலை!

ரூ.18,000 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் 46 மல்டி-டாஸ்கிங் ஊழியர்களுக்கான  வேலை


இந்திய அஞ்சல் துறையின் ஆந்திர வட்டத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலி பணியிடம் : 46


பணியிடம் : ஆந்திர பிரதேசம்

பணி பெயர் : Multi Tasking Staff

கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ.18,000 மாதம்.




தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம் : கர்ணூல், விஜயவாடா, விசாகப்பட்டினம்.

விண்ணப்பிக்கும் முறை :  www.appost.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும். 

முழு விவரங்கள் : http://180.179.13.165/indpostapmts0219live/Document/AdvtPDF/MULTI%20TASKING%20STAFF.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 28.02.2019